வாயுர்யமோ‌க்3னிர்வருண: ஶஶாங்க1: ப்1ரஜாப1தி1ஸ்த்1வம் ப்1ரபி1தா1மஹஶ்ச1 |

நமோ நமஸ்தே1‌ஸ்து1 ஸஹஸ்ரக்1ருத்வ: பு1னஶ்ச1 பூ4யோ‌பி1 நமோ நமஸ்தே1 ||39||

வாயுஹு----காற்றின் கடவுள்; யமஹ----மரணத்தின் கடவுள்; அக்னிஹி---நெருப்பின் கடவுள்; வருணஹ---தண்ணீரின் கடவுள்; ஶஶ-அங்கஹ---சந்திரன்; பிரஜாபதிஹி----ப்ரஹ்மா; த்வம்--—நீங்கள்; ப்ரபிதாமஹஹ---முப்பாட்டனார். ச---மற்றும்; நமஹ----என் வணக்கங்கள்; நமஹ---என் வணக்கங்கள்; தே--—உங்களுக்கு; அஸ்து—--இருக்கட்டும்;-ஸஹஸ்ர-க்ருத்வஹ---—ஆயிரம் முறை; புனஹ ச---—மற்றும் மீண்டும்; பூயஹ--—மீண்டும்; அபி--—மேலும்; நமஹ--—(நிவேதனம்) என்னுடைய வணக்கங்கள்; நமஹ தே----உங்களுக்கு என் வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

అనువాదం

BG 11.39: நீங்கள் வாயு (காற்றின் கடவுள்), யம்ராஜ் (மரணத்தின் கடவுள்), அக்னி (அக்கினியின் கடவுள்), வருண் (நீரின் கடவுள்) மற்றும் சந்திரன் (சந்திரன் கடவுள்), நீங்கள் அனைத்து உயிரினங்களின் படைப்பாளி, ப்ரஹ்மா மற்றும் முப்பாட்டனார். நான் உங்களுக்கு ஆயிரக்கணக்கான முறை, மீண்டும் மீண்டும் என் வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்!

వ్యాఖ్యానం

ஸ்ரீ கிருஷ்ணரிடம் மிகுந்த பயபக்தியை அனுபவித்து, அர்ஜுனன் சஹஸ்ர-கிருத்வா (ஆயிரக்கணக்கான முறை) மீண்டும் மீண்டும் வணக்கம் செலுத்துகிறார். இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டங்களின் பொழுது, ​​யானை, குதிரை, ஆண், பெண், நாய் போன்ற பல வடிவங்களில் சர்க்கரை இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்திலும் உள்ள மூலப்பொருள் ஒன்றுதான்-- சர்க்கரை. அதுபோலவே, பரலோகக் கடவுள்களும் தங்களின் தனித்துவமான ஆளுமைகளையும், உலக நிர்வாகத்தில் நிறைவேற்றுவதற்கான தனித்துவமான கடமைகளையும் கொண்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் அனைவரிலும் அமர்ந்திருக்கும் ஒரே கடவுள் அவர்கள் வைத்திருக்கும் சிறப்பு சக்திகளை வெளிப்படுத்துகிறார்.

மற்றொரு உதாரணத்தைக் எடுத்துக்கொள்ளுங்கள். பல்வேறு வகையான ஆபரணங்கள் தங்கத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அவை அனைத்தும் தங்கத்தினால் உருவாக்கப்பட்டாலும் அவைகள் அனைத்திற்கும் தனிப்பட்ட தனித்துவம் உள்ளது, ஆனால் அவை அனைத்தும் தங்கம். எனவே, தங்கம் ஒரு ஆபரணமல்ல, ஆனால் ஆபரணங்கள் தங்கத்தினால் ஆனவை. அதுபோலவே, கடவுளே எல்லா தெய்வங்கள் ஆனால், எல்லா தெய்வங்களும் கடவுள் அல்ல. எனவே, இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணரை வாயு, எமராஜ், அக்னி, வருணன், சந்திரன் மற்றும் ப்ரஹ்மா என்று அர்ஜுனன் கூறுகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
11. விஸ்வரூப தரிசன யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency